Sunday, May 11, 2008

ஒரு குரலின் குயில்


பத்திலொரு நூற்றாண்டாய்
படித்துக் காட்டுகின்ற என் கவிதை
காத்திரமான இப்பூவுலகில்
நித்தியமான என் அன்பை
மதித்திடத் தெரியாமல் - நீ
மிதித்துக் கொண்டோடுவது எங்கே சொல் ...

ரிம்ஸா முஹம்மத்,
வெலிகம,
இலங்கை.

No comments: