nice poems
very nice poem
தங்கள் அந்தக் கவிதையைப் படித்தவுடன் நான் எப்பொழுதோ மனமுடைந்து எழுதிய வெண்பா நினைவிற்கு வந்துவிட்டது.ஈறிற்றால் பல்லுறவு நீங்கிவிடும்! ஏரிகளில்நீரற்றால் நீங்கிவிடும் நீர்ப்பறவை! -பாரினில்தோணிகரை தொட்டால் துடுப்புறவு நீங்கிவிடும்!நாணயம் இல்லையெனில் நட்பு!நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள் தோழரே!அகரம்.அமுதா
kpfTk; fUj;jhokhd mofhd ftpij. vd; ,jaj;ijj; njhl;L tpl;lJ..! ftpAyfpy; cq;fs; Nrit ,d;Dk; njhlu vd; md;ghd tho;j;Jf;fs;.!!
மிகவும் கருத்தாழமான அழகான கவிதை. என் இதயத்தைத் தொட்டு விட்டது..! கவியுலகில் உங்கள் சேவை இன்னும் தொடர என் அன்பான வாழ்த்துக்கள்.!! This is Jumana's Comments.Thanks Jumana
Post a Comment
5 comments:
nice poems
very nice poem
தங்கள் அந்தக் கவிதையைப் படித்தவுடன் நான் எப்பொழுதோ மனமுடைந்து எழுதிய வெண்பா நினைவிற்கு வந்துவிட்டது.
ஈறிற்றால் பல்லுறவு நீங்கிவிடும்! ஏரிகளில்
நீரற்றால் நீங்கிவிடும் நீர்ப்பறவை! -பாரினில்
தோணிகரை தொட்டால் துடுப்புறவு நீங்கிவிடும்!
நாணயம் இல்லையெனில் நட்பு!
நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள் தோழரே!
அகரம்.அமுதா
kpfTk; fUj;jhokhd mofhd ftpij. vd; ,jaj;ijj; njhl;L tpl;lJ..!
ftpAyfpy; cq;fs; Nrit ,d;Dk; njhlu vd; md;ghd tho;j;Jf;fs;.!!
மிகவும் கருத்தாழமான அழகான கவிதை. என் இதயத்தைத் தொட்டு விட்டது..! கவியுலகில் உங்கள் சேவை இன்னும் தொடர என் அன்பான வாழ்த்துக்கள்.!!
This is Jumana's Comments.
Thanks Jumana
Post a Comment