Wednesday, April 30, 2008

யதார்த்தம் !

வாழ்க்கைக் கடலில்
வசந்த காலத் தென்றல்
வருடும் போது மட்டும்
வந்து ஒட்டிக்கொள்ளும்
உறவினர்கள் - நான்
துன்பப்புயலில் சிக்கி
தத்தளிக்கும் வேளையில்
கண்டும் காணாதவர்களாய்
மாயமாய்
மறைவதுதான் ஏனோ..?

-ரிம்ஸா முஹம்மத்,
வெலிகம,
இலங்கை.

No comments: