பகலுக்கு உயிர் சூரியன்
இரவுககு உயிர் நிலவு.
ஊருக்கு உயிர் நதி
தரணிக்கு உயிர் மழை.
மரத்துக்கு உயிர் வேர்
செடிக்கு உயிர் மலர்.
பாட்டுக்கு உயிர் இசை
செல்வத்திற்கு உயிர் தர்மம்.
மனதுக்கு உயிர் தூய்மை
பெண்ணுக்கு உயிர் கற்பு.
எனக்கு உயிர் நீ
என் கவிதைகளுக்கு உயிர் நீ..நீ..நீ..
---------------------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹமத்
No comments:
Post a Comment