இதயத்தில் கலந்தவனே
இன்னமும் உனக்காய்
மதிமயங்கித் தவிக்கிறேன்.....
பொய் நாடகம் என்றுணர்ந்தும்
உள்ளுக்குள் தகிக்கிறேன்.
மனசில் பதிந்த உனை
மறக்க மறுக்குது இதயம்...
நீ
நினைத்துக் கொண்டிருக்கிறாயா
அது
தாங்கிக் கொள்ளும் என்று எதையும்
எனை பற்றிய ஞாபகங்கள்
என்று என்னில் விதையும்
அன்று நான் காண்பேன்
என் வாழ்வில் உதயம
No comments:
Post a Comment