Saturday, May 22, 2010

சந்திப் ~பூ| !

அன்பே!
உன் மலர் வதனம்
கண்டேன்
என் கண்கள்
குளிர்ந்தன!

உன்
இனிய குரலைக்
கேட்டேன்
என் செவிகள்
இனித்தன!

பல நாள் காத்திருந்து
எதேச்சையாக
சந்தித்து
பிரிய மனமின்றி
விடைபெற்றேன்!

மீண்டும் எப்போது
என் இதய வானில்
வானவில்லாய்
வர்ணம் தீட்டுவாய்???

No comments: