Saturday, May 22, 2010

நிம்மதி தொலைத்(ந்)த நினைவுகள் !

சந்திப்புகள்
சந்தோஷத்தை
தருகின்றன..

பிரிவுகள்
துயரத்தைத்
தருகின்றன..

நானோ
சந்திப்புமின்றி
பிரிவுமின்றி
தொடரும்
ஒரு பயணத்தில்!

உன்னை பற்றியதாக
என் நினைவுகள்
என்றும்
நிலைத்திருக்கும்!

உன்னை என்னால்
ஒரு போதும்
மறக்க முடியவில்லை!

உன்னை மட்டுமே
நினைத்து ஏங்கும்
இந்த அபலையை
ஒரு போதும்
ஒதுக்கி விடாதே!!!

No comments: